www
lakshmansruthi
Orchestra
Music Schools
Musicals
Profiles - Music Artists
Profiles - Cine Artists
Legends of Tamil Music
Events
Photo Gallery
Cinema
Thirukkural
Home
Thirukkural
1. கடவுள் வாழ்த்து - திருக்குறள்
1.
அகர முதல எழுத்தெல்லாம் : ஆதி
பகவன் முதற்றே உலகு.
2.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7.
தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8.
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.
9.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
திருக்குறள் - தொகுப்பு
© 2007 - Lakshman Sruthi. All Rights Reserved
|
Feedback
|
Contact Us
|
Home